சாதி ஆணவப்படுகொலைக்கு கண்டனம்

img

சாதி ஆணவப்படுகொலைக்கு கண்டனம் தூத்துக்குடியில் மாதர்கள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடிமாவட்டம் குளத்தூ ரில் கடந்த ஜுலை மாதம் 3 ஆம் தேதி நடந்த சோலைராஜா, ஜோதி என்ற பேச்சியம்மாள் தம்பதிகள் சாதி ஆண வப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக கணடன ஆர்ப்பாட்டம் மாவட்டதலைவர் ஆர்.விஜயலட்சுமி தலைமையில் நடை பெற்றது.